பொதிகை சாரல்



Sunday, August 28, 2011

அன்னை தெரசா அவர்களின் தினசரி பிராத்தனை...


இறைவா அமைதியின் கருவியாய் என்னை ஆக்கி அருளும் ;
பகை உள்ள இடத்தில அன்பையும் ;
தவறுள்ள இடத்தில் மன்னிப்பையும் ;
பிளவுள்ள இடத்தில் ஒற்றுமையையும் ;
ஐயமுள்ள இடத்தில் உறுதியையும் ;
விரக்தியுள்ள இடத்தில் நம்பிக்கையும் ;
இருள் உள்ள இடத்தில் ஒளியையும் ;
மருள் உள்ள இடத்தில் மகிழ்ச்சியையும்;
நான் விதைப்பேனாக!

   -பிராத்தனை கூட அன்பு கலந்ததாள்தான் தெரசா இன்று உலகம் மதிக்கும் அன்னையானார் !



















Share/Bookmark

0 comments: