பொதிகை சாரல்



Tuesday, August 9, 2011

அரசியல் தீர்வு எட்டா கனியா?

ஆண்டுகள் அறுபது கடந்தது;

ஆட்சிகளும் மாறியது ;

ஆனால் அடக்கி ஆளும் எண்ணம் மட்டும் மாறவில்லை;

அமைதி போராட்டம் ஆய்தமானது,

ஆய்த போராட்டம் எம் அழிவிலும் முடிந்தது...

தமிழனாய் பிறந்ததால் கல்லறைதான் மிஞ்சியதா ??

யாம் இறந்த போதே ஜனநாயகமும் இறந்ததா ?!

உலகை ஆண்ட எமக்கு இன்று அரசியல் தீர்வு எட்டா கனியா?

Share/Bookmark