பொதிகை சாரல்



Saturday, March 10, 2012

நலம் அறிய ஆவல் - அம்மா !

சோதனைகள் தரும் கடவுளும் உண்டு
நலன்கள் மட்டுமே இதயத்தில் உண்டு
என் நலன்கள் மட்டுமே  என்றும்
அவள் இதயத்தில் உண்டு
தொப்புள் கொடி அருந்த பொழுதும்
பாதுகாப்பாய் இருப்பதாய் நான்
என்றும் நினைப்பது உண்டு
அதற்குப் பின்னால் என் தாயே  உண்டு !
மறு பிறவி ஒன்று இருப்பதை
பலர் சொல்வதுண்டு அதிலே
உன்னை சுமக்க எனக்கு ஆசையும் உண்டு !
நலம் அறிய ஆவல் - அம்மா !
 

Share/Bookmark