பொதிகை சாரல்



Tuesday, January 31, 2012

புத்தன்,மனிதன் ,தலைவன் !

ஆசை துறந்து புத்தனானான்
சித்தார்த்தன் !
போரை துறந்து மனிதனானான்
அசோகர் !
இனத்தை அழித்து
இதயம் இழப்பவன்
தலைவனாகிறான் !





Share/Bookmark