பொதிகை சாரல்
Tuesday, January 31, 2012
புத்தன்,மனிதன் ,தலைவன் !
ஆசை துறந்து புத்தனானான்
சித்தார்த்தன் !
போரை துறந்து மனிதனானான்
அசோகர் !
இனத்தை அழித்து
இதயம் இழப்பவன்
தலைவனாகிறான் !
புத்தன்,மனிதன் ,தலைவன் !
Sunday, January 29, 2012
ஈரம்
கல்லுக்குள்ளே ஈரமும் உண்டு
அங்கெ தேரைகள் கூட வாழ்வதுண்டு
அந்த தீவுக்கோர் ஈரம் உண்டா ?
அங்கெ தமிழன் வாழ வழியும் உண்டா ?
ஈரம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)