பொதிகை சாரல்



Tuesday, January 31, 2012

புத்தன்,மனிதன் ,தலைவன் !

ஆசை துறந்து புத்தனானான்
சித்தார்த்தன் !
போரை துறந்து மனிதனானான்
அசோகர் !
இனத்தை அழித்து
இதயம் இழப்பவன்
தலைவனாகிறான் !





Share/Bookmark

Sunday, January 29, 2012

ஈரம்

கல்லுக்குள்ளே ஈரமும் உண்டு 
அங்கெ தேரைகள் கூட வாழ்வதுண்டு 
அந்த தீவுக்கோர் ஈரம் உண்டா ?
அங்கெ தமிழன் வாழ வழியும் உண்டா ?

Share/Bookmark