பொதிகை சாரல்



Sunday, September 2, 2012

பாரதி வேறில்லை ! தமிழ் வேறில்லை !

யாமறிந்த புலவரில் கம்பனைப் போல
வள்ளுவர் போல
இளங்கோவைப் போல
பூமிதனில் யாரையும் பார்த்ததில்லை என்கிறாய் !
என்னே தன்னடக்கம் !
பாரதியே
இது உண்மை
அவர்கள் எல்லாம் உன் கவிதையைப்
படித்திருந்தால்
பாரதி வேறில்லை , தமிழ் வேறில்லை
என்று சொல்லி இருப்பார்கள் !
உண்மை இது பாரதி !



                                            @பொதிகை சாரல்

Share/Bookmark