பொதிகை சாரல்



Wednesday, August 31, 2011

மறைமுக யுத்தம் தொடர் எண் -2

தொடர்ச்சி...

                                                
                            கடந்த தொடர் எண் 1 இல் சிங்கள மொழி ,புத்த மதம் இன அழிவுக்கு காரணம் அல்ல என்று சொல்லி இருந்தோம் .ஏனெனில் ஆயிரம் ,ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும் சக மனிதனை மதிக்க தெரியாதவர்கள் தான் பிரச்சனைக்கு காரணமே அன்றி எப்போதும் மதங்களும் ,மொழிகளும் எந்த பிரச்சனைக்கும் காரணமாகாது !
                        எல்லா மனிதர்களையும் அப்படி நாம் சொல்லிவிட முடியாது .ஆனால் தமிழனுக்காக தமிழன் மட்டும் தான் போராட வேண்டும் என்பது இல்லை .இதே தீவில் விடுதலைக்காக எத்தனையோ தமிழர்கள் அன்று சிங்கள மக்களோடு சேர்ந்து போராடினார்கள் அப்போது தமிழர்கள் நினைத்து இருந்தால் தனி நாடு கேட்டு போய் இருந்திருக்க முடியும் .ஏன் செய்யவில்லை ?எதற்காக செயவில்லை ? அவர்கள் சிங்கள மக்களை முழுவதும் நம்பினார்கள் ,அவர்களோடு சேர்ந்து வாழ எண்ணினார்கள் .அப்படிபட்ட தமிழர்களுக்கு செயும் கைம்மாறு இதுதானா ?அன்புள்ளவர்கள் யோசிப்பார்கள் !
                   நீங்கள் புத்தனை தேடுகிறீர்கள் நாங்கள் புத்தனை மட்டும் 

                                               
அல்ல போதி மரத்தையும் அல்லவா தேடுகிறோம் !

                          மறைமுக யுத்தம் தொடரும் .....

Share/Bookmark

சாதனை மன்னர்கள் - மலர் 1

    


                                                      
 சத்தமில்லாமல் ஒரு சாதனை யாருக்கும் தெரியாமல் இன்று ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறது ;இந்தியாவில் அவளவாக பிரபலமாகாத ஒரு விளையாட்டில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு இன்று உலக போட்டிகளிலிருந்து  ஓய்வு அறிவித்து விட்ட கால்பந்தாட்ட வீரர் பைசுங்பூட்டியா அவர்களையும் , அவர் சாதனைகளையும் நாம் நினைவில் நிறுத்துவதை விட அவரைப் போல இன்னும் பல வீரர்களை உருவாக்குவதே அவருக்கு நாம் செய்யும் மரியாதை !
                                                       


Share/Bookmark