பொதிகை சாரல்
Friday, August 12, 2011
எமக்கு ஏது மரணம் !
எம் மண்ணில் எம்மை வாழவிடாது கொல்கிறாய்...
ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளாய் !
வருடுகின்ற தென்றலாய் !
கூவுகின்ற குயிலாய் !
எப்போதும் யாம் எம் மண்ணை சுற்றித்தான் இருப்போம் என்பதை மறந்து போனாயோ !!
எமக்கு ஏது மரணம் !
கல்லறையும்! தமிழும்!
யாம் கல்லறையில் உறங்கினாலும் ;
எம் தமிழ் எப்பொழுதும் விழித்து கொண்டுதான் இருக்கும் !
கல்லறையும்! தமிழும்!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)