பொதிகை சாரல்



Friday, August 12, 2011

எமக்கு ஏது மரணம் !

எம் மண்ணில் எம்மை வாழவிடாது கொல்கிறாய்...

ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளாய் !

வருடுகின்ற தென்றலாய் !

கூவுகின்ற குயிலாய் !

எப்போதும் யாம் எம் மண்ணை சுற்றித்தான் இருப்போம் என்பதை மறந்து போனாயோ !!


Share/Bookmark

கல்லறையும்! தமிழும்!

யாம் கல்லறையில் உறங்கினாலும் ;

எம் தமிழ் எப்பொழுதும் விழித்து கொண்டுதான் இருக்கும் !



Share/Bookmark