பொதிகை சாரல்



Sunday, November 20, 2011

புதியதாய் - பிறந்திடமாட்டார்களா?

ஒவ்வொரு நல்ல புத்தகங்களை வாசிக்கும் பொழுதும்
புதியதாய் பிறப்பதாய்
கேட்டதுண்டு பலர் சொல்லி !
அது போல
ஈழத்தின் காயங்களை
சிங்களத்தில் படிக்கும்பொழுது
அவர்களும் புதியதாய் - பிறந்திடமாட்டார்களா?

Share/Bookmark