பொதிகை சாரல்



Saturday, October 20, 2012

தமிழகத்தில் கனமழை:


     தமிழகத்திற்கு பெரும் தண்ணீரைக் கொடுப்பது வட கிழக்கு பருவ மழை என்பது அனைவரும் அறிந்ததே. வட கிழக்கு பருவ மழை இப்பொழுதுதான் பெய்யும் என்பதை ஓரளவு அறுதி இட்டுச் சொல்லக் கூடிய அறிவியல் உலகத்தில் நாம் இன்று இருக்கிறோம்! இருந்தும் ஏன் இத்தனை தொய்வு
மழை நீர் எங்கு செல்வது என்று தெரியாமல் சென்னையில் மழை நீர் அங்கங்கே சாலைகளில் தேங்கி உள்ளது!

     டெங்கு வேறு பரவும் இந்த சமயத்தில் இவ்வாறு நடப்பதுதான் அழகா ? அரசு முன் ஏற்பாடோடு இருக்க வேண்டாமா?

வந்த பின்பு காப்பது மட்டும் அரசு அல்ல,வரும் முன் காப்பதே நல்ல அரசு !

Share/Bookmark