பொதிகை சாரல்



Thursday, September 1, 2011

இந்தியா - பாகிஸ்தான் நட்பு ??!!

                                        
      பிரிந்து வாழ்வது நன்மை எனில் பிரிவு கூட உன்னதமானது ! ஆனால் இந்தியா -பாகிஸ்தான் பிரிவு?
             ஒரு சில ஆட்சியாளர்களின் அரசியல் விளையாட்டுகள் எப்படி தேசத்தின் ஒரே பார்வையாக இருக்க முடியும் ?அன்பு ,சமாதனம் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு !மக்களை புறந்தள்ளி விட்டு யாருக்காக இந்த அரசியல்? எதிர்காலம் எல்லாம்?
                                                
             நாம் கைகோர்த்து நடந்தால் வருங்கால வரலாறு நம்மை விட்டு புதிதாக எதுவும் எழுதிவிட முடியாது !ஆனால் நாமோ மதத்தாலும்,அரசியல் காழ்ப்புனற்சியலும் வருங்கால நமது சந்ததியினரின் எதிர்காலத்தை தொலைத்துக்கொண்டு இருக்கிறோம் ?இன்னும் எத்தனை காலத்திற்கு இவ்வாறு ?
                           
                         
            அந்நியனை விரட்டிய நமக்கு நம்மிடையே இருந்த காழ்ப்புனற்சியை விரட்ட முடியாதது  வெட்கப்படவேண்டியது என்பதையும் ,ஆயுதம் ஒருபொழுதும்  எதற்கும் தீர்வாகாது என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம் .அன்புள்ளவர்கள் புரிந்து நடப்பார்கள் !

Share/Bookmark