பொதிகை சாரல்



Saturday, August 27, 2011

மறைமுக யுத்தம் தொடர் எண் -1

  வரலாற்றுப் பக்கங்களில் ஒரு தேசிய இனத்தை வலுக்கட்டாயமாக பலவழிகளில் அழிக்கின்ற பேரினவாதத்தின் கொடிய கைகள் இனி எப்போதும்  அரவணைக்க போவதில்லை !,பாறை போன்ற கடினமான மனமும் இனி எப்போதும் மாறபோவதில்லை !


    இன்று போர் மேகங்கள் குண்டு மழைகளைப் பொழிந்து ஆண்டுகள் பல நிறைவடைந்து இருக்கலாம் ஆனாலும் அடக்கி ஆளும் எண்ணமும் ,ஒரு இனத்தை அழிக்க துடிக்கின்ற எண்ணமும் மறைமுகமாக ஆரம்பித்து விட்டது என்ற செய்தியை இணையத்திலும் ,செய்திதாள்களிலும் இதயம் கொண்ட அன்பர்களின் வழியாக நாம் வேதனையுடன் இன்றும் படித்து கொண்டுதான் இருக்கின்றோம்.
    சிங்கள மொழியோ ,புத்த மதமோ ஒருநாளும் ஒரு இனத்தை அழிக்க முனைவது இல்லை .அப்போது யார் இதற்கு காரணம்?ஏன் இவ்வாறு செய்கிறார்கள் ? 

                              இன்னும் பேசுவோம்...யுத்தம் தொடரும்...



 


Share/Bookmark