இந்த உலகமே ஒரு நாடக மேடை ;
அதில் நாம் ஒவ்வொருவரும் நடிகர் , நடிகையர் என்றார் சேக்ஸ்பியர் .இன்று நம்மை சுற்றிலும் ,ஏன் பல நேரங்களில் நமக்குள்ளும் நாம் இந்த முகமூடிகளை அணிந்து கொண்டுதான் இருக்கின்றோம் மறுப்பதற்கு இல்லை .
அப்படிப்பட்ட நம்மோடு பயணிக்கின்ற முகமூடிகளை பற்றி பேசுவோம். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே சொன்ன, ஏன் வாழ்ந்த ஒரு இனத்திற்கு தன்னோடு விடுதலை போராட்டம் நடத்திய ஒரு இனம் சம உரிமை தருகிறேன் என்று சொல்லி ,நாம் ஒன்றாக நாட்டை ஆள்வோம் என்று சொல்லி இன்று சொந்த நாட்டிலே ஒரு அகதிகளாய் மாற்றிய அந்த பேரினவாதிகள் உண்மையில் முகமூடிகள் வேய்ந்த இதயமற்றவர்கள்!
அன்பின் கருணையான வடிவிலே உள்ள புத்தருக்கும் அவர்கள் இன்று வலுக்கட்டாயமாக முகமூடிகள் போட்டு இருக்கிறார்கள் என்பதை உலகம் மறக்கலாம் ஆனால் தமிழரின் கல்லறைகள் கூட மறந்துவிடக்கூடாது !
முகமூடிகள் இன்னும் அணிவோம் .......
அதில் நாம் ஒவ்வொருவரும் நடிகர் , நடிகையர் என்றார் சேக்ஸ்பியர் .இன்று நம்மை சுற்றிலும் ,ஏன் பல நேரங்களில் நமக்குள்ளும் நாம் இந்த முகமூடிகளை அணிந்து கொண்டுதான் இருக்கின்றோம் மறுப்பதற்கு இல்லை .
அப்படிப்பட்ட நம்மோடு பயணிக்கின்ற முகமூடிகளை பற்றி பேசுவோம். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே சொன்ன, ஏன் வாழ்ந்த ஒரு இனத்திற்கு தன்னோடு விடுதலை போராட்டம் நடத்திய ஒரு இனம் சம உரிமை தருகிறேன் என்று சொல்லி ,நாம் ஒன்றாக நாட்டை ஆள்வோம் என்று சொல்லி இன்று சொந்த நாட்டிலே ஒரு அகதிகளாய் மாற்றிய அந்த பேரினவாதிகள் உண்மையில் முகமூடிகள் வேய்ந்த இதயமற்றவர்கள்!
அன்பின் கருணையான வடிவிலே உள்ள புத்தருக்கும் அவர்கள் இன்று வலுக்கட்டாயமாக முகமூடிகள் போட்டு இருக்கிறார்கள் என்பதை உலகம் மறக்கலாம் ஆனால் தமிழரின் கல்லறைகள் கூட மறந்துவிடக்கூடாது !
முகமூடிகள் இன்னும் அணிவோம் .......