பொதிகை சாரல்



Thursday, February 2, 2012

மௌன குரு - விமர்சனம்

கலைந்து செல்கின்ற மேக கூட்டங்கள்
எல்லாம் மழை பொழிவதில்லை !
நம்மைச் சுற்றி பயணம் செய்யும்
நிகழ்வுகளெல்லாம்  பேசிவிடுவதும் இல்லை !
பேச முற்ப்பட்டு மௌனம் கலைத்த
ஒரு நிகழ்வு
கண்களில் நீரைத் தந்து
சோகமாய் கலைந்தது
நம்முடைய மௌனத்தையும் கலைத்தது- அந்த மௌன குரு!!

Share/Bookmark