பொதிகை சாரல்
Saturday, September 24, 2011
அன்பையும் தானமாக கொடுக்கலாமே...
கண் தானம் ,உறுப்பு தானம் ஒருவர் இறந்த பிறகு கொடுப்பது ;இருக்கும் வரை ரத்ததானம் செய்கிறோம் அதைப்போலவே அன்பையும் கொடுக்கலாமே ?
அள்ள அள்ள குறையாதது அன்பு எங்கும் எப்போதும் ,யாராக இருந்தாலும் எப்போதுமே எதையும் எதிர் பார்க்காத அன்பு புனிதமானது !
அன்பையும் தானமாக கொடுக்கலாமே...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)